745
சென்னையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன், 4 மாடிகளுக்கும் சென்று ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்ட நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர் அதிமுக எம்.எல்.ஏவின் வீட்டு...

315
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம் என்பவரின் வீடு மீது நள்ளிரவில் வந்த கும்பல் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதில் பொருட்கள் சேதமடைந்தன. ரேஷ...

3162
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். இந்த பண்டிகைக்காக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட...

1818
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோடினர்.அவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த த...

1434
ரஷ்யாவில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். சைபீரிய நகரமான கெமரோவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவி இரண்டாம் த...

1283
ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 4 பேரில் மூவர் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. CIEL என்ற நிறுவனம் இந்தியாவில் முன்னணியில் உள்ள 40 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆய்வு ந...

3131
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியை தொடர்ந்து விரைவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக ரீதியிலான சேவைகளை வழங்க முடிவு செய்துள்ள ஜெ...



BIG STORY